துணைவணிக அதிகாரி நகராட்சி கமிஷனர், சிறைத்துறை
நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட 1064 காலியிடங்களூக்கு டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.
கல்வித்தகுதி: தமிழகத்தில் பட்டதாரிகள்
அனைவரும் விண்ணபிக்கலாம் என்பதால் ஆர்வத்துடன் ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று காலை முதல் டி.என்.பி.எஸ்.சி இணை யதளத்தில்
விண்ணப்பம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். சர்வர் கோளாறு என்று காரணம்
கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று தெரிவிக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...