Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பள்ளி மாணவன் சாதனை


          உத்தர பிரதேசத்தை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவன், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான்.

         மொராராபாத்தை சேர்ந்தவன், ராகவ் ஜொனேஜா, 15. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் இவன், தன் பள்ளியை சேர்ந்த, ஏழு மாணவர்களுடன் சேர்ந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான். இவனது குழுவில் இடம் பெற்ற அனைவருமே, 15 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களே. ராகவ்,

              இந்த சாதனையின் மூலம், இளம் வயதில், எவரெஸ்டை அடைந்தவர்களின் பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான். மேலும், உலக அளவில், பள்ளிச் சிறுவர்கள் அடங்கிய குழுவினர், 29 ஆயிரம் அடி உயரமான, எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தது இதுவே முதல்முறை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive