Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 44 பள்ளிகள் மூட உத்தரவு


           அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
          கடலூர் மாவட்டத்தில், அரசின் அங்கீகாரம் பெறாமலும், கல்வித் துறையின் எந்த தொடர்பும் இல்லாமலும் பல பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி ஆய்வு நடத்தி, கடலூரில், சிதம்பரம், திட்டக்கடி உள்ளிட்ட ஊர்களில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வந்ததை கண்டு பிடித்தது.

              இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இருந்து பதில் வராத நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive