Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு

          

                    01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான முடிவினை இடைக்கால  ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கி) ஆக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA  ஓய்வூதிய நிதியனை கையாண்டு வந்தது.
 
 

                 வருகின்ற 01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக  வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியை கையாளும் வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய 60 ஆயிரம் கோடி உள்ளது.அதை கையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது

             கடந்த  சிலஆண்டுகளுக்கு  முன்  பலஅமெரிக்கதனியார்வங்கிகளில்  3 லட்சம்கோடிரூபாய்ஓய்வூதியநிதிதிவால்ஆகிவுள்ளநிலையில் PFRDA -ன் TRUSTEE -BANK  (அறங்காவலர்வங்கி) ஆக  தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின் முதல் படியாகும் .பல்வேறுநாட்டுடைமைவங்கிகளுக்குபின்னடைவுஏற்படுத்தும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive