கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் ஆங்கில மொழித்திறன் வளர்ச்சி
மேம்பாட்டு பயிற்சிக்கான நுழைவுத் தேர்வில் 803 மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில்
235 மணி நேர பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதில் கலந்துரையாடல் திறன்
வளர்த்தல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...