தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதியத்
திட்டத்தின் வட்டி, எட்டு சதவீதத்தில் இருந்து, 8.6 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம்,
2003ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களில் இருந்து மாற்றம் கண்டது.
இந்நிலையில், 2011ம் ஆண்டு டிசம்பர்
முதல் தேதி முதல், 8.6 சதவீதமாக உயர்த்தப்படுவதாக, முன்தேதியிட்டு தற்போது,
தமிழக அரசு உத்தரவிட்டு, இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது.
அப்படி என்றால் ஓய்வூதியம் ,கிடையாதா? புதிய ஓய்வூதியம் தானா?
ReplyDeleteappo engga kathi athokathi thana
Delete