Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பி.ஏ., நுழைவுத் தேர்வு: 36 ஆயிரம் பேர் விண்ணப்பம்


            எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு, 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

          அண்ணா பல்கலை, நுழைவுத் தேர்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, ஏப்., 6,7ம் தேதிகளில் நடக்கின்றன.

           இதற்கு, 36 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, பல்வேறு மையங்களின் வாயிலாக, "ஹால் டிக்கெட்&'டுகள் வழங்கப்பட்டுள்ளன. சில மையங்களில், 26ம் தேதி வரையிலும்; சென்னையில், 28ம் தேதி வரையிலும், ஹால் டிக்கெட்டுகளை பெறலாம்.
    
          இது தொடர்பான முழு விவரங்கள், பல்கலையின், www.annauniv.edu/tancet2013 இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive