Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்


     வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


        இதற்கு முன்னர், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் ஆகியோர்தான், வாரியத் தேர்வை வெளிநாட்டு மொழியில் எழுத முடியும் என்ற விதிமுறை இருந்தது. மற்றபடி, அனைவரும், இந்திய மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
        ஆனால், ICSE பாடத்திட்டத்தில் படிக்கும் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வெளிநாட்டு மொழிகளைப் படிக்க விரும்பினர். எனவே, ICSE கவுன்சிலிலிருந்து, அனைத்து ICSE பள்ளிகளுக்கும் ஒரு சர்குலர் அனுப்பப்பட்டது. இதன்படி, வரும் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு வாரியத் தேர்வு முதல், வெளிநாட்டு மொழிகளில் எழுதக்கூடிய சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive